×

காங்கேயம் அருகே கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. கணவன், மனைவி உயிரிழப்பு

திருப்பூர்: காங்கேயம் அருகே முத்தூரில் உள்ள கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து வடிவேல், பானுமதி உயிரிழந்த நிலையில், மகள் அகல்யா காயமடைந்துள்ளார் . …

The post காங்கேயம் அருகே கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. கணவன், மனைவி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Gangeyam ,Tirupur ,Muthur ,Kangeyam ,
× RELATED வித்தியாசமான தகவல்கள்