கீவ்: ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் கருங்கடலின் வடமேற்கு பகுதியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தம் என உக்ரைன் அறிவித்துள்ளது. கருங்கடலின் வடமேற்கு பகுதியில் கப்பல் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுவதாக உக்ரைன் ஆயுதப்படை அறிவித்துள்ளது….
The post ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் கருங்கடலின் வடமேற்கு பகுதியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தம்: உக்ரைன் அறிவிப்பு appeared first on Dinakaran.