×

திருவள்ளூர் அருகே ஐடி அதிகாரி போல் நடித்து 200 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர்: வெள்ளக்குளம் கிராமத்தில் அதிமுக பிரமுகர் வீட்டில் ஐடி அதிகாரி போல் நடித்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதிமுக பிரமுகரும் ஒப்பந்ததாரருமான பாலமுருகன் வீட்டில் இருந்து ரூ.2 லட்சம் பணம், சொத்து பத்திரங்கள் திருடப்பட்டுள்ளது. …

The post திருவள்ளூர் அருகே ஐடி அதிகாரி போல் நடித்து 200 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,AIADMK ,Vellakulam ,Dinakaran ,
× RELATED திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!