ராமநாதபுரம்: திருவாடானை அருகே லஞ்சம் வாங்கிய அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர் ராம்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். நெல் கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ.23,540 லஞ்சம் வாங்கிய ராமராஜை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். …
The post ராமநாதபுரம் அருகே லஞ்சம் வாங்கிய அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர் கைது appeared first on Dinakaran.