×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப் பதிவு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப் பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் திங்கட்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப் பதிவு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : State Election Commission ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...