×

சென்னையில் வயதான முதிய தம்பதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை கீழ்கட்டளை ராமமூர்த்தி நகரில் வயதான முதிய தம்பதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.  ஓய்வுபெற்ற இந்தியா சிமெண்ட் நிறுவன ஊழியர் நம்பிராஜன்(76), மனைவி பாப்பா(76) ஆகியோர் உடல்நலக்குறைவு மற்றும் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் முதிய தம்பதி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது. …

The post சென்னையில் வயதான முதிய தம்பதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ramamurthi ,Dumbattala ,India ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...