×

விருதுநகர் அருகே பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக புகாரில் போலீசார் விசாரணை

விருதுநகர்: செவல்பட்டியில் ரூ.2 லட்சத்திற்கு ஒருவயது பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் தாய் கலைச்செல்வி உட்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

The post விருதுநகர் அருகே பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக புகாரில் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Virudunagar ,Virudhunagar ,Sevalpatti ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராம் நண்பர் யார்? குழந்தையை...