×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: முன்னாள் டிஜிபி-யிடம் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் டிஜிபி ராஜேந்திரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் 36வது கட்ட விசாரணையின் போது ஆஜரான முன்னாள் டிஜிபி ராஜேந்திரனிடம், ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். …

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: முன்னாள் டிஜிபி-யிடம் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi shooting incident ,Commission ,Aruna Jagadeesan ,DGP ,Thoothukudi ,Rajendran ,Aruna Jagatheesan ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள...