×

ராமநாதபுரத்தில் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விசைப்படகு மோதியதால் பரபரப்பு

ராமநாதபுரம்: பாம்பன் ரயில் தூக்குப் பாலம் திறக்காத நிலையில் மீன்பிடி விசைப்படகு ஒன்று வடக்குப் பகுதியில் இருந்து தெற்கு பகுதி நோக்கி கடக்க முயன்றபோது தலையின் மேற்பகுதியை பாலத்தில் மோதி சிக்கியது. படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் பாலத்தில் பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர்….

The post ராமநாதபுரத்தில் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விசைப்படகு மோதியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bomban Railway ,Ramanathapuram ,Pomban Railway ,Lift Bridge ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’