×

ஹிஜாப் விவகாரம்: 3 நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட கர்நாடகா முதல்வர் உத்தரவு

கர்நாடகா:  ஹிஜாப்  விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் 3 நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாணவர்களிடையே மோதல்கள் எதுவும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என கூறினார்….

The post ஹிஜாப் விவகாரம்: 3 நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட கர்நாடகா முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Hijab ,Chief of Karnataka ,Karnataka ,Chief Minister ,
× RELATED காவிரியில் 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு பரிந்துரை