
சென்னை: சென்னையில் உள்ள 70 பூங்காக்களில் புத்தகம் வாசிப்பதற்கான நூலகம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வடசென்னையில் சில பூங்காக்களில் நூலகம் அமைத்ததற்கு வரவேற்பு கிடைத்த நிலையில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
The post சென்னையில் பூங்காக்களில் புத்தகம் வாசிக்க நூலகம் அமைக்க மாநகராட்சி திட்டம்..!! appeared first on Dinakaran.
