×

எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மாநிலங்களவை ஆக.4ம் தேதி வரை ஒத்திவைப்பு


டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மாநிலங்களவை ஆக.4ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

 

The post எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மாநிலங்களவை ஆக.4ம் தேதி வரை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Rajya Sabha ,Delhi ,Bihar ,Dinakaran ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...