×

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மீன் வியாபாரி வெட்டிக் கொலை..!!

ராமநாதபுரம்: கமுதி அருகே மீன்வியாபாரி ஜவஹர்லால் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக மீன்வியாபாரி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மீன் வியாபாரி வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Fishmonger ,Kamudi ,Ramanathapuram district ,Ramanathapuram ,Jawaharlal ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...