×

சென்னை பூவிருந்தவல்லியில் தண்ணீர் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் தண்ணீர் லாரி மோதி இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். சாலையில் நடந்து சென்ற இளைஞர் மற்றும் பெண் மீது சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி மோதியது. தண்ணீர் லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறபடுகிறது.

The post சென்னை பூவிருந்தவல்லியில் தண்ணீர் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Boorundavalli, Chennai Chennai ,Boomrundavalli, Chennai ,Chennai Drinking Water Board ,Lorry ,Chennai Boorundavalli ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...