திருப்பதி: திருப்பதி லட்டு சர்ச்சையைத் தொடர்ந்து, தண்ணீர், நெய் உள்ளிட்ட பிரசாதங்களின் மூலப்பொருட்களை ஆய்வு செய்யும் பிரத்தியேக ஆய்வகத்தை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு திறந்து வைத்தார். இதுவரை வெளி மாநிலங்களில் இருந்து சோதனை முடிவுகளைப் பெற்று வந்தனர்.
The post திருப்பதியில் பிரசாதங்களை ஆய்வு செய்யும் பிரத்தியேக ஆய்வகம் திறந்தார் பி.ஆர்.நாயுடு appeared first on Dinakaran.
