×

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைப்பு

ஏமன்: ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை கைகொடுக்காத நிலையில் மத தலைவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவைச் சேர்ந்த மூத்த இஸ்லாமிய மத தலைவரான அபுபக்கர் முக்தியால் மூலம் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்.

The post ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Nimisha Priya ,Yemen ,Abu Bakr Muqtyal ,India ,
× RELATED வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய...