×

கொடுங்கையூரில் 10 பேர் கொண்ட கும்பலால் ஒருவர் வெட்டிக் கொலை!!

சென்னை: கொடுங்கையூரில் 10 பேர் கொண்ட கும்பலால் சங்கர் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சங்கர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியபோது 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது.

 

The post கொடுங்கையூரில் 10 பேர் கொண்ட கும்பலால் ஒருவர் வெட்டிக் கொலை!! appeared first on Dinakaran.

Tags : Dungaiur ,Chennai ,Sankar ,Kandangaiur ,Shankar ,
× RELATED நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை...