- மானாமதுரா
- சிவகங்கை
- உள்துறை செயலாளர்
- பார்த்திபன் மனமதுரா
- டிஎஸ்பி
- மாவட்டம்
- மானாமதுரை
- அஜித் குமார்
- சிபிஐ
- தின மலர்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டிஎஸ்பி-யாக இருந்த சண்முகசுந்தரம், அஜித்குமார் கொலை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் காரைக்குடி டிஎஸ்பி-யாக இருந்த பார்த்திபனை மானாமதுரை டிஎஸ்பியாக நியமித்து உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இன்று சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில் புதிய டிஎஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
The post மானாமதுரைக்கு புதிய டிஎஸ்பி நியமனம்! appeared first on Dinakaran.
