×

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது துரதிஷ்டவசமானது: சசிகலா வேதனை

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது துரதிஷ்டவசமானது என்று வி.கே.சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து கிராமப்புற ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும் சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார். …

The post நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது துரதிஷ்டவசமானது: சசிகலா வேதனை appeared first on Dinakaran.

Tags : Governor ,Sasikala Anguish ,Chennai ,VK ,Sasikala ,Sasikala Angam ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...