×

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி தி.நகர் இல்லத்தில் சசிகலா மலர்தூவி மரியாதை..!!

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 53வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை தி.நகர் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். …

The post பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி தி.நகர் இல்லத்தில் சசிகலா மலர்தூவி மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : Anna ,day ,Sasikala ,T. Nagar House ,CHENNAI ,Perarinjar Anna ,Chennai D. Nagar… ,D. Nagar house ,Anna's memorial day ,
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு