×

சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் பலி: போராட்டம்

சென்னை: சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தார். சாலையில் தேங்கிய மழையில் நடந்த சென்றபோது மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியானான். மின்வாரிய செயற்பொறியாளரை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் பலி: போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai's Thiruvotriyur ,Chennai ,Electricity Board ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...