×

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து உச்சநீதிமன்றத்தில் தகுந்த முறையில் எடுத்துரைப்போம் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகள், விவசாயிகளின் நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் திமுக மேற்கொள்ளும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். …

The post முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Mullipipiriyarai dam ,Minister ,Thurimurugan ,Chennai ,Thuraymurugan ,Mullapiperiyaram dam ,Government of Tamil Nadu ,Barbed Dam ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி