×

வீடுகளில் கொள்ளையடித்த ரேபிடோ கொள்ளையன் கைது..!!

சென்னை: சென்னை திருவொற்றியூரில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட ரேபிடோ கொள்ளையன் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜனவரியில் 2 வீடுகளில் கொள்ளையடித்த கார்த்திக் என்பவர் கைது கைதாகினார். ஒன்றரை ஆண்டுகளாக போலீசாருக்கு போக்கு காட்டிய ராபிடோ கொள்ளையன் கைது. செல்போனில் தொடர்பு கொள்ளாமல் இன்ஸ்டாகிராமில் பேசி கொள்ளையில் ஈடுபட்டதால் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

The post வீடுகளில் கொள்ளையடித்த ரேபிடோ கொள்ளையன் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvotriyur, Chennai ,Karthik ,
× RELATED தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு!