- வானிலை ஆய்வு மையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- Ranipetta
- வேலூர்
- Tirupathur
- கிருஷ்ணகிரி
- தர்மபுரி
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கடலூர்
- கள்ளக்குறிச்சி
- பெரம்பலூர்
- அரியலூர்
சென்னை: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
The post தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.
