×

பெங்களூரு மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம்: ஆர்.சி.பி. அணி நிர்வாகி உள்பட 2 பேர் கைது

பெங்களூரு: பெங்களூரு மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆர்.சி.பி. அணி நிர்வாகி நிகில் சோசலே உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பைக்கு தப்பிச்செல்ல முயன்ற நிகிலை விமான நிலையத்தில் வைத்து பெங்களூரு போலீஸ் கைது செய்தது. ஐ.பி.எல். கோப்பையை வென்ற பெங்களூரு அணி சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா நடத்தியது. அதில் 11 பேர் பலியாகினர்.

The post பெங்களூரு மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம்: ஆர்.சி.பி. அணி நிர்வாகி உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bengaluru stadium ,RCB ,Bengaluru ,Nikhil ,Mumbai ,Dinakaran ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும்:...