×

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

The post பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது: பிரேமலதா விஜயகாந்த் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Premalatha Vijayakanth ,Chennai ,Demutika Secretary General ,Premalatha Vijayakant ,
× RELATED குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்கும்...