×

செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி இளைஞர் பலி

விழுப்புரம்: செஞ்சி அடுத்த வல்லம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி அதே கிராமத்தை சேர்ந்த அஜித்(20) உயிரிழந்துள்ளார். இளைஞர் அஜித் உடலை செஞ்சி போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி இளைஞர் பலி appeared first on Dinakaran.

Tags : Senchi ,Villupuram ,Ajith ,
× RELATED 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு...