×

மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க உதகை சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உதகை: மே 15ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை சென்றார். சென்னையில் இருந்து விமானத்தில் கோவை சென்ற முதல்வர், சாலை மார்க்கமாக உதகை சென்றடைந்தார். மே 15ல் உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார்.

 

The post மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க உதகை சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Udhagamandalam ,Chennai ,Coimbatore ,Dinakaran ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...