×

அமெரிக்கா சமாதானம் செய்ததை பிரதமர் மோடி ஏற்றது தவறு: சுப்பிரமணியன் சுவாமி காட்டம்!

டெல்லி: இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு என்ன வேலை? பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டபோதே இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா வந்திருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். போர் தொடங்கிய 2 நாட்களில் அமெரிக்கா சமாதானம் செய்ததை பிரதமர் மோடி ஏற்றது தவறு என்று கூறியுள்ளார்.

 

The post அமெரிக்கா சமாதானம் செய்ததை பிரதமர் மோடி ஏற்றது தவறு: சுப்பிரமணியன் சுவாமி காட்டம்! appeared first on Dinakaran.

Tags : Modi ,US ,Subramanian Swamy ,Delhi ,America ,India ,Pakistan ,Senior ,BJP ,Pahalgam terror attack ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...