×

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம்: முப்படை அதிகாரிகள்

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று இரவு பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் கடுமையான பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஹாட்லைனில் பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பியுள்ளோம் எனவும் முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஆபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம்: முப்படை அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Operation Chintour and Pakistan ,Tripartite ,Delhi ,Pakistan ,Operation Chintour ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது...