×

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது: இந்திய பாதுகாப்புத்துறை தகவல்

டெல்லி: இன்று காலை பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று இந்திய பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. லாகூரில் உள்ள வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் 2வது நாளாக பாகிஸ்தானிற்குள் தாக்குதல் நடத்தி வருகிறது

The post பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது: இந்திய பாதுகாப்புத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Indian Defense Ministry ,Delhi ,Lahore ,India ,Dinakaran ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...