×

ஒற்றை காட்டுயானை நடமாட்டத்தால் ஊட்டி தொட்டபெட்டா காட்சிமுனை செல்ல தடை விதிப்பு

நீலகிரி: ஊட்டி தொட்டபெட்டா காட்சிமுனையில் ஒற்றை காட்டுயானையின் நடமாட்டம் உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி இன்று (மே 6ம் தேதி) ஒருநாள் தொட்டாபெட்டா காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

The post ஒற்றை காட்டுயானை நடமாட்டத்தால் ஊட்டி தொட்டபெட்டா காட்சிமுனை செல்ல தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Dotapeta ,Neelgiri ,Forest Department ,Totapeta ,
× RELATED கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பேருந்தில் பயங்கர தீ விபத்து!!