×

அதிக விலைக்கு மதுபானம் விற்ற 2 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆத்தூரைச் சேர்ந்த ஜெகநாதன் மற்றும் பிரபு ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 30 மதுபான பாட்டில்களை போலீஸ் பறிமுதல் செய்தது.

The post அதிக விலைக்கு மதுபானம் விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Aathur, Salem district ,Jehanathan ,Prabhu ,Athur ,
× RELATED டிஜிட்டல் கைது என்று கூறி சென்னை...