×

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தளபதி சமுத்திரம் கீழூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

The post நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Valliur, Nella district ,Nella ,Commander ,Samutram ,Atalur National Highway ,Nella district ,Vallliur ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு