×

ஜம்மு-காஷ்மீர்: உதம்பூரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவவீரர் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீர்: உதம்பூரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவவீரர் வீர மரணம் அடைந்துள்ளார். உதம்பூரின், பசன்ட்கர் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமைடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post ஜம்மு-காஷ்மீர்: உதம்பூரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவவீரர் வீர மரணம் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Udhampur ,Jammu and ,Kashmir ,Basantgarh ,Dinakaran ,
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!