* ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வன் ஆகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் இத்திட்டம் ஒளியேற்றிடும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்
* காஷ்மீரின் பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். கொடூர செயலுக்கு பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். – பிரதமர் மோடி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
