×

ராபர்ட் வதேராவிடம் 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை..!!

சென்னை: குருகிராம் நில பேர விவகாரம் குறித்து ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. 2008ல் 3.5 ஏக்கர் நிலத்தை ரூ.7.5 கோடி வாங்கிய டி.எல்.எஃப்.க்கு ரூ.58 கோடிக்கு வதேரா விற்றுள்ளார். நிலம் வாங்கி விற்றதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

The post ராபர்ட் வதேராவிடம் 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Robert Vadra ,Chennai ,Gurugram ,Vadra ,DLF ,Dinakaran ,
× RELATED பெற்றோரை கவனிக்காதவர்களுக்கு 15%...