×

நகர்ப்புற உள்ளாட்சியில் சாலை அமைக்க ரூ.3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில்

சென்னை: நகர்புற உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள் அமைக்க ரூ.3750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு பதில் தெரிவித்துள்ளார். செங்கத்தை நகராட்சியாக அறிவித்த நிலையில் சாலைகள் சீரமைத்து கால்வாய் அமைக்கப்படுமா என உறுப்பினர் கிரி கேள்விக்கு அவர் பதில் தெரிவித்தார்.

The post நகர்ப்புற உள்ளாட்சியில் சாலை அமைக்க ரூ.3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில் appeared first on Dinakaran.

Tags : Minister ,K.N. Nehru ,Legislative Assembly ,Chennai ,Giri ,Chengam ,
× RELATED தமிழ்நாடு இயங்குபடம்,...