கள்ளக்குறிச்சி : திமுகவின் பக்கம் மக்கள் உள்ளதால் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டி உள்ளார். மேலும் பேசிய அவர், ” திமுகவின் பக்கம் மக்கள் இருப்பதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது; அதுவரை அதிமுக-பாஜக கூட்டணி நிலைக்குமா என பார்ப்போம்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post திமுகவின் பக்கம் மக்கள் உள்ளதால் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு!! appeared first on Dinakaran.
