×

பீகார் மாநிலத்தில் கனமழை மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

பீகார் மாநிலத்தில் கனமழை மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. மின்னல் தாக்கி 22 பேரும், ஆலங்கட்டி மலை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 39 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளந்தா மாவட்டத்தில் மட்டும் மின்னல் மற்றும் மழை பாதிப்பால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post பீகார் மாநிலத்தில் கனமழை மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bihar ,Nalanda district ,strikes ,Dinakaran ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...