கீழக்கரை, ஏப். 11: திருப்புல்லாணி வட்டார விவசாயிகளிடம் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் துறை கலை நிகழ்ச்சி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை கிராமங்களில் அட்மா திட்டம் சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தது. விவசாயிகள் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் பிரத்யேக விவசாய அடையாள எண் பெற பொது இ-சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.
The post விவசாயிகளுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.
