- எல். சி. யூனியன்
- நெய்வேலி
- தொழிலாளர் தேர்தல்
- என். எல் சி இந்தியா
- என் எல்.
- சிலி
- என்.எல்.சி
- தொழிற்சங்கத் தேர்தல்
- தின மலர்

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. தொழிற்சங்க தேர்தல் ஏப்.25ம் தேதி நடைபெறும் என்று தொழிலாளர் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 12,000க்கும் மேற்பட்ட தொழிலாளர் பணிபுரிந்து வருகின்றனர். என்.எல்.சியில் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
The post ஏப்.25ம் தேதி என்.எல்.சி. தொழிற்சங்க தேர்தல் appeared first on Dinakaran.
