- கவர்னர்
- ரவி
- முகுல் ரோஹத்கி
- தில்லி
- முன்னாள் சட்டத்தரணி ஊராட்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆர்.என்.ரவி
- உச்ச நீதிமன்றம்
- தின மலர்
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்று ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
The post ஆளுநர் ரவி ராஜினாமா செய்ய வேண்டும்: முகுல் ரோத்தகி appeared first on Dinakaran.
