×

ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை அனுப்பி வைத்த ஆளுநரின் நடவடிக்கை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி: ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை அனுப்பி வைத்த ஆளுநரின் நடவடிக்கை ரத்து என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம் எனவும் ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை ஆளுநர் அனுப்பி வைத்தது செல்லாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒருமாதம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

The post ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை அனுப்பி வைத்த ஆளுநரின் நடவடிக்கை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Governor ,Supreme Court ,Delhi ,President of the Republic ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...