டெல்லி: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் விதிகளை மீறியதாக குஜராத் வீரர் இஷாந்த் ஷர்மாவிற்கு, பிசிசிஐ அவரது ஊதியத்தில் இருந்து 25% அபராதம் விதித்துள்ளது. அவர் என்ன தவறு செய்தார் என்ற விவரம் வெளியாகாத நிலையில், விதி 2.2ன் கீழ் கிரிக்கெட் உபகரணங்கள், ஆடைகள், மைதான உபகரணங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
The post குஜராத் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவிற்கு அபராதம் விதித்த பிசிசிஐ..!! appeared first on Dinakaran.
