×

பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாக இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

கொழும்பு: கொழும்புவில் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையத்துக்கும், இலங்கையில் 5,000 மத வழிபாட்டுத் தல மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

The post பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாக இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து!! appeared first on Dinakaran.

Tags : India ,Sri Lanka ,Colombo ,Modi ,President ,Anura Kumara ,Minister of Defence Cooperation ,Energy ,Security ,Sampur ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை...