- எடப்பாடி பழனிசாமி
- பிரதமர் மோடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- எடபாடி பழனிசாமி
- மோடி
- எடப்பாடி
- மதுரை விமான நிலையம்
- பிரதமர் மோடி
- தின மலர்
சென்னை : ஏப்.6ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஏப்.6-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் சந்திக்க எடப்பாடி தரப்பில் நேரம் கேட்டிருந்தனர். நேரம் தரப்பட்டுள்ளதை அடுத்து மதுரை விமான நிலையத்தில் பிரதமரை சந்தித்துப் பேச உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
The post ஏப்.6ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி!! appeared first on Dinakaran.
