சென்னை: உள்மாவட்டங்களுக்கென ஏற்காட்டிலும் தென் மாவட்டங்களுக்கென ராமநாதபுரத்திலும் ரேடார் நிறுவப்படும் என பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது. ரூ.56 கோடி மதிப்பில் 2 சி பேண்டு டாப்ளர் ரேடார்கள் நிறுவப்பட உள்ளன என்றும் தெரிவித்தது.
The post உள்மாவட்டங்களுக்கென ஏற்காட்டிலும் தென் மாவட்டங்களுக்கென ராமநாதபுரத்திலும் ரேடார் நிறுவப்படும்: பேரிடர் மேலாண்மைத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.
