×

தமிழகத்தில் 3ம் தேதி முதல் மழை பெய்யும்

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன் தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 3ம் தேதியில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள் இதன் தொடர்ச்சியாக 5ம் தேதி வரயைில் படிப்படியாக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் குறையும் வாய்ப்புள்ளது.

The post தமிழகத்தில் 3ம் தேதி முதல் மழை பெய்யும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,southwestern Bank Sea ,North Tamil Nadu ,
× RELATED பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள்...