சென்னை: சென்னையில் ஒரே நாளில் 7 இடங்களில் நடைபெற்ற செயின் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் 2 பேரை போலீஸ் கைது செய்தது. சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, சாஸ்திரி நகர், திருவான்மியூர், வேளச்சேரியில் உள்ளிட்ட இடங்களில் செயின் பறித்தனர். சென்னையில் 6 மூதாட்டிகளிடம் செயின் பறித்த உத்தரப்பிரதேச மாநில கொள்ளையர்கள் இண்டிகோ விமானத்தில் தப்பி செல்ல முயன்ற போது கைது செய்தனர்.
The post சென்னையில் ஒரே நாளில் 7 இடங்களில் நடைபெற்ற செயின் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் 2 பேரை கைது செய்தது போலீஸ் appeared first on Dinakaran.
